nanyaar- கருத்துகள்

கண்ணே உன் வார்த்தைகள் மறையாமல் மனதினிலே..
பெண்ணே உன் வர்ணனைகள் கரையாமல்
கண்களிலே...
எவனால் இந்த கற்பனையோ கலக்கங்கள் நெஞ்சினிலே...
யாரும் இல்லை என்றே எதிர்பார்க்கிறேன்
என்னவளே...

அருமையாக சொன்னீர்கள்..நன்றி ஐயா

வாழ்த்தியமைக்கு மிக்க.. நன்றி ஐயா
தங்கள் கருத்துக்களை மேலும் வரவேற்கிறேன்..

ஆம் நூறு என்பதே சரிதான் தட்டச்சு..செயும்போது நானும் கவனிக்கவில்லை..திருத்தியமைக்கு நன்றி..
தங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி...

நன்றி லலிதா அவர்களே..

நன்றி லலிதா அவர்களே..

தங்கள் கருத்துக்கு நன்றி.. ஐயா

சாரி..மிக்க நன்றி..

மில்ல நன்றி ப்ரியாராம்.. அவர்களே..

பிழை திருத்தும்
கருவடு அல்ல கருவாடு

வாழ்த்துக்கு நன்றி,,,பரிதி ஐயா


nanyaar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே