senji- கருத்துகள்


"சிரிப்போர் முன் சிரிப்பவளாய்...
அழுவோர் முன் அழுபவளாய்...
இயந்திரமாய் நான் இருப்பேன் ........ " நன்று

சிறப்பு வரிகள் .வாழ்த்துக்கள்

ஆதங்கத்தின் வெளிபாடு .வாழ்த்துக்கள்

சிந்தனையின் சிற்பி காதல் .. அழகான ஆரம்பம் தோழி ..

ஒற்றை வரி முயற்சி.அருமை

இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்.மோசமில்லை

ஆழமான காதலின் அழகான வெளிபாடு உங்கள் வரிகள் ..வாழ்த்துக்கள் .வளருங்கள் வளமோடு..

அற்புதம்.எங்கிருந்து வந்தாய் !! உயிருடன் உணர்வுடன் .மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்

வாழத்த வார்த்தை இல்லை.சிறப்பு. .வளர்க உங்கள் தமிழ் கவிதை

மேலும் மெருகேற வாழ்த்துக்கள்


senji கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே