ஸ்ரீஷா- கருத்துகள்

நிதர்சனமான உண்மை ... அருமையாக சொன்னீர்கள்

தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி சகோதரி.. நான் எழுதும் அனைத்தையும் மனமார உணர்ந்து எழுதுவது உண்மைதான். ஆனால் கவலை என கூறும் அளவிற்கு இல்லை..என்னை சுற்றி அனைவரும் அன்பானவர்களே.. இருப்பினும் நான் எதிர்பார்க்கும் அன்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை என சில நேரம் ஏக்கம் வருவதுண்டு. ஏனோ அதனாலயே எதையும் யாரிடமும் எதிர்பார்க்கும் மனநிலை இதுவரை வந்ததில்லை. ஆனால் அதற்காக வெறுப்பதோ கவலை கொண்டதோ இல்லை..
நிச்சயம் எதிர்பார்த்த அந்த அன்பு ஒரு நாள் வந்து சேரும் என முழுமையாக நம்புகிறேன். அந்த உறுதியோடு மகிழ்வுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளவும், காத்திருக்கவும் பழகிக்கொண்டேன்.

அதை போக்கும் வழியும் நிச்சயம் வரும். :)

நன்றி சகி. கனவு அனைவரின் வாழ்விலும் ஒரு பகுதியாய் அமைவதுதான். இது என் உணர்ச்சியின் தாக்கமே. கற்பனை அல்ல. :)

ஹா ஹா ஹா...மாத்திட்டேன்...நன்றி

ஹா ஹா ஹா... படித்ததும் உதட்டோரம் மெல்லிய சிரிப்பைத் தூண்டும் சில வரிகள்..
:)


ஸ்ரீஷா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே