susila- கருத்துகள்

பார்த்ததை பார்த்தபடியே
இருக்கிறது
அருமை ..

எந்த ஒரு அர்த்தம்மில்ல நாம் பார்வைகள் தான்
இடம் பிடிக்க நினைக்கிறது
கவி வாசலின் சுவடுகளில்...

அருமை

அழகு வடிவம்...

நல்ல சிந்தனை.....
இதை சிந்திக்க பிறர்களின் இதயத்திற்கு தெரியவில்லை...
அருமை தோழரே......

உண்மைதான்...

கண்கள் கொண்ட காதலை விட
இதயங்கள் இணைந்த காதல்தான் சுவாசிக்கும்....,

பாலைவன கப்பல்
பாலைவனத்தில் கப்பல் போகாது என்றாலும்
உங்கள் வரிகளில் மிதந்து சென்று விட்டேன்
வரிகள் அருமை தோழி...

கண்கள் பார்த்ததால்
கவிகள் ஆகிறது
கண்கள் பார்த்ததால்
காதலும் சுவாசிக்கிறது
அருமை

மௌனங்கள் ஆயிரம் மொழிகள் பேசும்
உண்மைதான்...


susila கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே