ஒரு வரியேனும் உன் பெயர் மொழியிடையில் சில நொடியேனும்...
ஒரு வரியேனும் உன்
பெயர் மொழியிடையில்
சில நொடியேனும் உன் சிந்தனையோடு
சிரு துளியேனும் உன் விழிகளின் நடுவில் வாழ்வென்ற போதும் உன் வழித்துதுணையோடு சாவென்ற போதும் உன் சம்மதத்தோடு.........Sk