வளைந்தோடும் அறிவுகளாய் நெளிந்து போனேன் அவள் முகம் காண...
வளைந்தோடும் அறிவுகளாய் நெளிந்து போனேன் அவள் முகம் காண ..... காண மிஞ்சியது அவள் செவிகளை முத்தமிட்டு தொங்கும் தோடுகளும்....... அவள் கூந்தலுக்கு மனம் வீசும் மல்லிகை மலர்களை மட்டும் தான் .......... அதை கூட துல்லியமாய் துப்பட்டாவில் மறைத்து விட்டால் ஏனென்றால் நான் கவிஞன் அல்லவா எனது கவிதைகள் அவள் மீது விழும் அல்லவா....... இத்தனையும் அவளிடம் ரசித்தேன்...... அவள் முக மொட்டு மலரை காண மறந்தேன்...... அது சரி இந்த ஜென்மத்தில் அவள் எனக்கு கொடுத்த வரம் இது அல்லவோ