பொய்யும் உண்மையும்...!!!!

காதலித்தால் மட்டுமே,
கவிதை வரும் என்பது பொய்..!!!
காதலை வெறுத்தாலும்
கவிதை வரும் என்பது உண்மை...!!!

எழுதியவர் : மனோ ரெட் (24-Dec-12, 4:48 pm)
பார்வை : 626

மேலே