Arul Roncalli - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Arul Roncalli
இடம்:  Bangalore
பிறந்த தேதி :  09-May-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Mar-2011
பார்த்தவர்கள்:  304
புள்ளி:  112

என்னைப் பற்றி...

Bangalore

என் படைப்புகள்
Arul Roncalli செய்திகள்
Arul Roncalli - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2018 1:10 pm

நீ என்னை காதலித்த பின்பு தான்
வாழ்க்கையின் வசீகரப்
பேருண்மையை
நான் அனுபவித்தேன்.....

உன் மெல்லியப் புன்னகைச்
சாரல் பட்டு தான்
என் இதய அறைகள்
விசாலமாகத் திறந்துகொண்டன...

தெரிந்தோ தெரியாமலோ
நீ உதிர்த்துச் சென்ற
உன் கூந்தல் பூக்கள் தான்
என் மனப்புற வங்கியின்
வைப்பு நிதி ...

உன் துப்பட்டாத் தீண்டல்கள்
சருகுக் காட்டில்
அக்னி குண்டங்கள்.....

உருண்டுருண்டோடும்
உன் கருவிழிப் பந்துகள்
என் மனச் சுவற்றில் பட்டு
தெறிக்கையில்
என் மௌன தவம் களைந்து
மோகனப் பரவசம் கண்டேன்....

இரும்புத் திரைகளை
இளவம்பஞ்சாய்
கலைந்துப் போடும்
உன் மெல்லியப் புன்னகை......

இப்படி

மேலும்

Arul Roncalli - Arul Roncalli அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2016 10:56 pm

பிரிந்து போனவளே
என்னை தொலைத்து போனவளே!
கண்கள் இருப்பது
கனவு காண மட்டுமா?

நாம் அன்பில் கலந்து
அசைவாடிய நினைவுகள்
கலந்து நெஞ்சில் நிழலாட பெண்ணே.

என்னை விட்டு எங்கோ
தொலைந்து போனாய்
முகவரி இல்லாத கடிதம் நான்.

எனக்கு யார் முகவரி தருவார்
உன்னை விட்டு?

ஆனாலும் இது
அதிகம் தான் இப்போது!
உனக்கென ஒரு உலகம் உதித்திருக்கும்
உன் நொடிகள் கூட
கணக்கிடப்பட்டு
கடிகார முள் விட வேகமாய்
அதிர்ந்து சுற்றும் உன்
அன்றாட பணி சுமைக்கிடையில்
இந்த அந்நியன்
கடந்து போவதுதான் கண்ணியம்

அந்த ஏகாந்த
கனவு மூட்டைகளை
மீண்டும் நான் சுமந்து போகிறேன்.....

நாம் இனியொரு முறை
சந்திப்பத

மேலும்

நன்றி தோழமையே! 05-Dec-2017 5:24 pm
நன்றி தோழமையே! 05-Dec-2017 5:24 pm
நன்றி தோழமையே! 05-Dec-2017 5:24 pm
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Sep-2016 7:36 am
Arul Roncalli - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2016 10:56 pm

பிரிந்து போனவளே
என்னை தொலைத்து போனவளே!
கண்கள் இருப்பது
கனவு காண மட்டுமா?

நாம் அன்பில் கலந்து
அசைவாடிய நினைவுகள்
கலந்து நெஞ்சில் நிழலாட பெண்ணே.

என்னை விட்டு எங்கோ
தொலைந்து போனாய்
முகவரி இல்லாத கடிதம் நான்.

எனக்கு யார் முகவரி தருவார்
உன்னை விட்டு?

ஆனாலும் இது
அதிகம் தான் இப்போது!
உனக்கென ஒரு உலகம் உதித்திருக்கும்
உன் நொடிகள் கூட
கணக்கிடப்பட்டு
கடிகார முள் விட வேகமாய்
அதிர்ந்து சுற்றும் உன்
அன்றாட பணி சுமைக்கிடையில்
இந்த அந்நியன்
கடந்து போவதுதான் கண்ணியம்

அந்த ஏகாந்த
கனவு மூட்டைகளை
மீண்டும் நான் சுமந்து போகிறேன்.....

நாம் இனியொரு முறை
சந்திப்பத

மேலும்

உண்மையான அன்பை விதைத்த நேசர்கள் என்றும் பிரிவால் முடிவதில்லை 14-Sep-2016 7:22 am
Arul Roncalli - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2016 10:56 pm

பிரிந்து போனவளே
என்னை தொலைத்து போனவளே!
கண்கள் இருப்பது
கனவு காண மட்டுமா?

நாம் அன்பில் கலந்து
அசைவாடிய நினைவுகள்
கலந்து நெஞ்சில் நிழலாட பெண்ணே.

என்னை விட்டு எங்கோ
தொலைந்து போனாய்
முகவரி இல்லாத கடிதம் நான்.

எனக்கு யார் முகவரி தருவார்
உன்னை விட்டு?

ஆனாலும் இது
அதிகம் தான் இப்போது!
உனக்கென ஒரு உலகம் உதித்திருக்கும்
உன் நொடிகள் கூட
கணக்கிடப்பட்டு
கடிகார முள் விட வேகமாய்
அதிர்ந்து சுற்றும் உன்
அன்றாட பணி சுமைக்கிடையில்
இந்த அந்நியன்
கடந்து போவதுதான் கண்ணியம்

அந்த ஏகாந்த
கனவு மூட்டைகளை
மீண்டும் நான் சுமந்து போகிறேன்.....

நாம் இனியொரு முறை
சந்திப்பத

மேலும்

நன்றி தோழமையே! 05-Dec-2017 5:24 pm
நன்றி தோழமையே! 05-Dec-2017 5:24 pm
நன்றி தோழமையே! 05-Dec-2017 5:24 pm
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Sep-2016 7:36 am
Arul Roncalli - Arul Roncalli அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-May-2016 10:30 am

அள்ளிகொடுக்கிரார்கள்
நோட்டா ........
அமுக்கிவிடுவார்களா
NOTA ?

மேலும்

நன்றி தோழரே! 16-May-2016 12:35 pm
உண்மைதான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-May-2016 10:57 am
Arul Roncalli - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2016 10:30 am

அள்ளிகொடுக்கிரார்கள்
நோட்டா ........
அமுக்கிவிடுவார்களா
NOTA ?

மேலும்

நன்றி தோழரே! 16-May-2016 12:35 pm
உண்மைதான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-May-2016 10:57 am
Arul Roncalli - Arul Roncalli அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jan-2014 5:15 pm

புத்தாண்டு
பிறந்துவிட்டது.....
உனக்குள்
நம்பிக்கை
நாற்றுகளை நடவு செய்துகொள்....

உன் பாதம் படும் இடமெல்லாம்
பூக்களை பிரசவிக்க
காத்துக்கிடக்கிறது
பூமி பந்து.......

கவலை வலைகளை
கிழித்து எறிந்துவிடு....
காற்று வெலிஎங்கும்
உன் கைகள் நீளட்டும்.....

நீ தொட்டதெல்லாம்
வெற்றியாக்க
உன் வியர்வைத்துளிகள் சிந்து.....

மானுட வரலாற்றில் மகுடம் நீ!
புகழ்ச்சி என்னும் மந்திர மகுடிக்கு
அசைந்து விடாதே
அது உன்
அஸ்திவாரத்தையே தகர்க்கும்
அணுகுண்டு......

மனிதர்களை வாசி
மனிதத்தை நேசி
பசி என்னும் பிணி போக்க
உழைப்பென்னும் அஸ்திரத்தை சுழற்று.....

இழப்புகளை எண்ணி வருந்தி

மேலும்

நன்றி... 02-Jan-2014 5:30 pm
அருமை அய்யா புத்துணர்வூட்டும் வரிகள் 02-Jan-2014 5:24 pm
Arul Roncalli - Arul Roncalli அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2015 2:35 pm

கலாம் காலம் ஆனார்
ஏவுகணை நாயகனை
சாவுதனை ஏவி விட்டு
சதிகார காலன்
பறித்து சென்றான்...

இரண்டாம் தேசப் பிதா
எம்மில் இரண்டறக் கலந்தவர்
தேசத்தை
கலங்க விட்டு சென்றார்..

வாய்மைக்கும்
தூய்மைக்கும்
சொந்தக்காரார்
எம் இளஞ்சோட்டு
பிள்ளைகளுக்கு
நம்பிக்கை நங்கூரம் பாய்ச்சியவர்

எளிமைக்கும்
மன வலிமைக்கும்
எடுத்துக் காட்டு....

தரித்திரத்தில் பிறந்து
சரித்திரத்தில்
இடம் பிடித்த பெருமான்....

லட்சிய தாகத்தால்
உச்சிக்குப் போனவர்
லட்சோப லச்சடம்
இந்தியர்களின்
கண்ணீர் பிரளயத்தில்
இன்று கடந்து வருகிறது அண்ணாரின்
பூவுடல்......

அக்கினிச் சிறகு கொண்ட எம்
பொக்கி

மேலும்

Arul Roncalli - Arul Roncalli அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Oct-2014 5:40 pm

மழை வரும்போதெல்லாம்
குடை தேட
மறுக்கிறது என் மனசு
ஈரமாய் விழும் தூறல்கள்
உன் நினைவுகளில்
தகிக்கும் மனசை சற்று
ஆற்று படுத்திவிட்டு போகிறது.

தொலைந்து போன என்
ராகங்களை
எந்த புல்லாங்குழல்
கண்டெடுத்து தரும்.

காற்று வாங்க
கடற்கரைக்கு போகும் போதெலாம்
கனவுகள் வாங்கி வருகிறேன்

கண்களால் பேசி சிரித்து
காதல் வளர்த்தோம்
இன்று
கண்கள் கசிந்து
விலகி வாழ்கிறோம்

வாழ்க்கை
நம் வழக்கை
ஏனோ
வாய்தா கேட்காமலேயே
ஒத்தி வைத்து வருகிறது
ஒருவேளை
பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு
விசாரணைக்கு அழைத்து
நம்மை
வேறு வேறு கிரகத்து சிறைக்கு அனுப்புமோ?

அது இருக்கட்டும்
எப்படி இரு

மேலும்

நன்றி தோழா! தங்களுக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள். 23-Oct-2014 10:24 am
அருமை.... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீப ஒளித் திரு நாள் நல் வாழ்த்துகள்... 23-Oct-2014 12:28 am
Arul Roncalli அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Jun-2014 3:10 pm

இமைகள் தழுவ
இடைவேளை தா
சதா உன்
நினைவுகளில் சஞ்சரித்து
கிடக்கும் மனசு
கண்கள் மூட
தடை போட்டது போதும்.

மூளையின் முக்கிய பகுதியை
முற்றுகையிட உன்
நினைவுகள்
என் ஆளுமையை
அடிமைபடுத்தி
நாடியில் நங்கூரம் பாய்ச்சி
ஆழமாய்
என்னுள்
அகழ்வாராய்ச்சி
செய்து
புதுசாக எதையும்
கண்டெடுக்கப் போவதில்லை

மூலை முடுக்கெல்லாம்
மூடு பனி போல்
நீ....நீ மட்டுமே

சுதேசியாக இருந்தவன்
சுயமாய் எந்த முடிவையும்
எடுக்க முடியவில்லை
காரணம்
என்னை கட்டி போட்டிருக்கும்
உன் சிந்தனை
மாற்று சிந்தனையை
நெட்டி தள்ளிவிடுகிறதே!

இப்படி பாதி கழிந்துவிட்டது
என் வாழ்க்கை
மீதி நாட்களை

மேலும்

நன்றி தோழரே! 25-Jun-2014 3:38 pm
இமைகள் தழுவ இடைவேளை தா மூலை முடுக்கெல்லாம் மூடு பனி போல் நீ....நீ மட்டுமே //நினைவுகள் அருமை நண்பரே // 25-Jun-2014 3:29 pm
நன்றி தோழரே! 25-Jun-2014 3:28 pm
நன்றி தோழரே! 25-Jun-2014 3:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

esaran

esaran

சென்னை
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (14)

இவரை பின்தொடர்பவர்கள் (14)

மேலே