பிரிவு!
தோழி!
இன்று பிரிய போகிறோம் என்று
தெரிந்திருந்தால்
அன்று சந்தித்து இருக்கவே மாட்டேன்
உன்னை. . .
இன்றும் யாசிக்கிறேன் இறைவனிடம்
உன்னை
பிரியாத வரம் வேண்டுமென்று. . .!
என்றாவது அருளுவான். .
அன்று சந்திக்கிறேன் உன்னை. . .
மறுபடியும். . !
பிரிந்து செல்ல அல்ல. . .!
பிரிவு நம்மை விட்டு செல்ல. . . !