அருகில் இருந்தே சண்டை இடு ..!

ஏனடி பிரிந்த பின் இவ்வளவு
அன்பு காட்டுகிறாய் .................?
உன்னோடு இருந்தபோது இவ்வளவு
அன்பை காட்டவிலையே .......?
இருந்த போது நான் பட்ட துன்பத்தை விட
பிரிந்த பின் துன்பம் சுகமாக உள்ளது
பிரிந்து இருந்து அன்பு காட்ட
வேண்டாம்!
நீ அருகில் இருந்து சண்டை போடு
அது போதும்!!!...