எது அழகு ....

அழகான இரவு வேளையில் ....
ஆள் அரவமில்லா கடற்கரையோரத்தில் ...
வானை நோக்கி கையுயர்த்தி கேட்கிறாய் ...எது அழகு என்று...
ஆனால் நானோ நான் பார்த்த நிலா அழகு என்றேன்...
நீயோ நிலாவை பார்க்கிறாய் ....
நான் உன்னையல்லவா பார்க்கிறேன்....

எழுதியவர் : சுரேஷ் (28-Jan-13, 7:52 pm)
சேர்த்தது : suresh1985
Tanglish : ethu alagu
பார்வை : 111

மேலே