ஆயுதமாய்...
முடியும் மரணம்
முடிகிறது அழுகையோடு..
தொடங்கும் பிறப்பும்
தொடங்குவது அழுகையுடன்தான்..
அதனால்தான் மனிதன்
அதையொரு
ஆயுதமாக்கிக் கொண்டானோ...!
முடியும் மரணம்
முடிகிறது அழுகையோடு..
தொடங்கும் பிறப்பும்
தொடங்குவது அழுகையுடன்தான்..
அதனால்தான் மனிதன்
அதையொரு
ஆயுதமாக்கிக் கொண்டானோ...!