அதே பாடல்
அன்று நீயும் நானும் விரும்பி கேட்ட பாடல் மயிலின் இறகை போல் மெலிதாய் இருந்தது ,
இன்றோ அதே பாடலை நான் தனியாய் கேட்கும் போது
மனதில் ஒரு பாரம் தோன்றுகிறது .....
அன்று நீயும் நானும் விரும்பி கேட்ட பாடல் மயிலின் இறகை போல் மெலிதாய் இருந்தது ,
இன்றோ அதே பாடலை நான் தனியாய் கேட்கும் போது
மனதில் ஒரு பாரம் தோன்றுகிறது .....