அதே பாடல்

அன்று நீயும் நானும் விரும்பி கேட்ட பாடல் மயிலின் இறகை போல் மெலிதாய் இருந்தது ,

இன்றோ அதே பாடலை நான் தனியாய் கேட்கும் போது
மனதில் ஒரு பாரம் தோன்றுகிறது .....

எழுதியவர் : கே.லக்ஷ்மி (5-Feb-13, 11:29 am)
Tanglish : athey paadal
பார்வை : 83

மேலே