எதை நம்பி நட்பு செய்கிறாய் ....?

என் நண்பனே எதை நம்பி என்னிடம் வந்தாய் ..?
உன் போலவே நல்ல நடிகன்
உலகினில் இல்லை -காதலி கூட
நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ
கண்டறிந்து காதலிப்பவர்களும் -உண்டு

வெறும் கையுடன் நிற்கும் என்னிடம்
எதை நம்பி நட்பு செய்கிறாய் ....?
நீயோ ராஜாவின் குழ்ந்தைபோல் ...
நானோ அண்டம் காச்சியின் தவப்புதல்வன் ..
கொடுப்பதற்கு கர்ணன் போல் நட்புத்தான் உண்டு
அது கூட என்னைவிட உன்னிடம் தான் அதிகம் ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (28-Feb-13, 5:50 am)
பார்வை : 329

மேலே