கேள்விக்குறிகளாய்..?

திரும்பும் இடமெங்கும்
பெயரும் புகழும்
எங்கு நோக்கினாலும்
வெற்றியும் பரிசும்
ஆனாலும் கேள்விக்குறிகளாய்தான்
நீள்கிறது என் வாழ்க்கை....!!!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (28-Mar-13, 9:43 pm)
பார்வை : 87

மேலே