வேண்டும்

வலி இல்லாத வாழ்க்கை வேண்டும்...!
பிரிவு இல்லாத உறவு வேண்டும்...!
ஆறுதலாய் அணைத்திட அன்பான கரங்கள் வேண்டும்...!
காயமே பட்டிடாத இதயம் வேண்டும்...!
எந்நிலையிலும் கலங்கிடாத கண்கள் வேண்டும்...!
உன்னை என்றும் எண்ணிடாத எண்ணம் வேண்டும் ...!