காதல் பிரிவு
என்னவள்
பிரிந்து சென்ற அவளை நினைத்து
கவிதை எழுதினேன் ...
கவிதையின் முடிவில் முற்றுப்புள்ளி ...
கவிதைக்கு மட்டுமல்ல !
என் வாழ்க்கைக்கும் தான்....
என்னவள்
பிரிந்து சென்ற அவளை நினைத்து
கவிதை எழுதினேன் ...
கவிதையின் முடிவில் முற்றுப்புள்ளி ...
கவிதைக்கு மட்டுமல்ல !
என் வாழ்க்கைக்கும் தான்....