அறிஞர் அண்ணா

"கருவறையில் வளர்ந்து
தமிழ் மடியில் தவழ்ந்து
காஞ்சியில் பிறந்த
எம் தலைவா !!

கலைக்கென்று நீயா ?
உனக்கென்று கலையா ?

தமிழன்னெனும் உணர்ச்சியை
துண்டி விட்டாய் - தமிழனின்
இதயத்தில் !!

ஓரு ஜான் பேனாவில்
வறுமையின் வயிற்றை நிரப்பிவிட்டாய் !!
ஓரு கவிஞனின் இதயத்தில்
தமிழ் உணர்வை புகுத்திவிட்டாய் !!

அரசன் கண்டது அரியாசனம்
உங்கள் அறிவு கண்டது அரசாசனம் !!

எழுதியவர் : மெய்யப்பன் (24-Apr-13, 12:31 am)
சேர்த்தது : meyyappan
பார்வை : 208

மேலே