தாயா ? தாரமா ?
"தாய்யென்பவள்
கருவறையில்
என்னை சுமந்தால்
தாரம்யென்பவள்
கருவறையில்
தன்னையே சுமந்தால்
தாய் - தன்
உயிரை எனக்கு தந்தவள்
தாரம் - என்
உயிரை தன்னில் சுமந்தவள்
கடவுள் இருக்குமிடம்
கருவறையென்பர்
கருவறை இருக்குமிடம்
கோவில்யென்பர்
என் தாயும் - கோவில்
என்பேன் - அவள்
கருவறை தாங்கி
நடமாடும் தெய்வம்
என்பேன்
சிவத்தில் பாதி - சக்தி
இதை அறியாதவன்
வாழ்வில் கெட்டான் - புத்தி
தாயும் - தாரமும்
ஓன்றே இதை
அறிந்தவன்
வாழ்க்கை நன்றே"