காதல் கிறுக்கு...!
அவளின் அழகில்
நான் நனைந்தேன்.
என் நிலையை
அவள் உணர்ந்தாள்..!
அவளின் வழியில்
விழியை வைத்தேன் .
என் மனதில்
அவளை தந்தாள்..!
அவளை நினைத்து
என்னை மறந்தேன்.
என் கனவில்
அவளே வந்தாள்..!
கனவை விட்டு
கண்ணை திறந்தேன்.
என் முன்னே
அவளே நின்றாள்..!