இயற்கை என்னும் இனிய கன்னி
கதவைத் திறந்தேன்
காற்று வந்தது
கண்ணைத் திறந்தேன்
கவிதை வந்தது
இயற்கையில் லயித்தேன்
இன்பம் வந்தது
என்னை மறந்தேன்
காதல் வந்தது
காதலிப்பது இயற்கைதானே......!!!
கதவைத் திறந்தேன்
காற்று வந்தது
கண்ணைத் திறந்தேன்
கவிதை வந்தது
இயற்கையில் லயித்தேன்
இன்பம் வந்தது
என்னை மறந்தேன்
காதல் வந்தது
காதலிப்பது இயற்கைதானே......!!!