காற்று
என்
உயிரே
உனை நான்
உணர்ந்து கொண்டேன்
அப்பொழுது தான்
என்னை நான்
புரிந்து கொண்டேன்
என்
சுவாசக்காற்றே...!
நீ யின்றி
நானில்லை ...!!
நான் மட்டுமல்ல
இவ்வுலகமே இல்லை...!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
