நம் காதல் கவிதை
என் கண்கள்
எழுதுகோளாகி
நம் காதல் கவிதை
எழுதும் -அவ்வளவு
இனிமையானது
கருப்பட்டியை
மொய்த்து தின்னும்
எறும்புக்கு தெரியாது
படும் வேதனை ...!!!
நீ
சூரியனுக்கும்
சந்திரனுக்கும்
மலராத நெருப்பு
கஸல் ;107
என் கண்கள்
எழுதுகோளாகி
நம் காதல் கவிதை
எழுதும் -அவ்வளவு
இனிமையானது
கருப்பட்டியை
மொய்த்து தின்னும்
எறும்புக்கு தெரியாது
படும் வேதனை ...!!!
நீ
சூரியனுக்கும்
சந்திரனுக்கும்
மலராத நெருப்பு
கஸல் ;107