நிழல் பிரிவு

நீ என்னுடன் இல்லாததால்
பௌர்ணமி கூட அமாவாசை ஆனது.
எனது நிழல் கூட என்னைப்
பிரிந்து விட்டது...
நீ என்னுடன் சேரும்வரை...!!!
நீ என்னுடன் இல்லாததால்
பௌர்ணமி கூட அமாவாசை ஆனது.
எனது நிழல் கூட என்னைப்
பிரிந்து விட்டது...
நீ என்னுடன் சேரும்வரை...!!!