திரும்ப கிடைக்குமா?
அவனும்...
அவளும்...
நானும்...
அமைதியான பயணம்...
அம்சமான மாலை நேரம்...
அபகரிக்கும் பாடல்...
அவள் கண் நோக்கும் - என்
கண்ணின் தேடல்...
அவளோ அவன் மடியில்...
நானோ அவனருகில்...
அந்த நாள்...
திரும்ப கிடைக்குமா..?
இந்த கவிதையை நானும் என் நண்பன் தேவாவும்,நித்யாவும் பஸ்ஸில் போகும்போது எழுதியது......