சோம்பேறி

திட்டித் தீர்த்தன
இமைகள்
இரண்டும் -
கண்களை திறக்க
சொல்லி..

அதற்கு தெர்யுமா
என்
தேவதை இன்னும்
துயில் எழவில்லை என!!


---- சிவகுமார் நமசிவாயம்

எழுதியவர் : சிவகுமார் நமசிவாயம் (5-Aug-13, 8:48 pm)
பார்வை : 60

மேலே