நான் நான்காமாண்டு மின்னியல் மாணவி

என் வாழ்க்கை பக்கங்களை
எழுதியவள் நான் தான் என்றாலும்....
வார்த்தைகள் எனக்குச் சொந்தமில்லை...!
குளியலரை கரப்பானாய் கருத்தின்றி அலையும்
பொரியியல் புத்தக கரையாங்கள் நாங்கள்...
சில நெரம் என் சகாக்களுக்கும்
எலிப்பொரியாய் தோன்றுவதுண்டு
இந்த வகுப்பரை....!
விவரமில்லா விவரிப்பாய் தெரிகிறது
வினா விடையின் மதிப்பெண் விழுக்காடுகள்....
நாங்கு வருட நிசப்த கோபங்கள்
கொலை செய்ய தூண்டுகிறது
கல்வி கட்டமைப்புகளை...
இந்த
கலபடக் கல்வியில்
மூழ்கிவிட்ட பெற்றோரின் கன்னிய மகளாய்...
என் கற்பனை கல்லரைக்கு
கருப்பு மலர்கள் தவராமல் வைக்கும்
கொள்கை கொண்டவலாய்...
வார்த்தைகள் எனக்குச் சொந்தமில்லை
என்றாலும்....
என் வாழ்க்கை பக்கங்களை
எழுதியவள் நான் தான்.....

எழுதியவர் : கல்பனா ரவீந்திரக்குமார் (11-Aug-13, 6:07 pm)
பார்வை : 345

மேலே