kankalin oviyam
என் ஓவிய பாவையே உன்னை
என் கண்ணில் வரைந்தேன் ஓவியமாய்..
அதனாலதான் என்னவோ என் கண்கள்
கலங்க மறுக்கின்றன ....
நீ கரைந்து விட கூடாதென்று கண்ணீராய்...
என் ஓவிய பாவையே உன்னை
என் கண்ணில் வரைந்தேன் ஓவியமாய்..
அதனாலதான் என்னவோ என் கண்கள்
கலங்க மறுக்கின்றன ....
நீ கரைந்து விட கூடாதென்று கண்ணீராய்...