kankalin oviyam

என் ஓவிய பாவையே உன்னை
என் கண்ணில் வரைந்தேன் ஓவியமாய்..
அதனாலதான் என்னவோ என் கண்கள்
கலங்க மறுக்கின்றன ....
நீ கரைந்து விட கூடாதென்று கண்ணீராய்...

எழுதியவர் : manikandan (26-Dec-10, 11:37 am)
பார்வை : 406

மேலே