துருபிடித்த இதயங்கள்
எலும்புக்கும் மூட்டுக்கும் வலிவூட்ட
மனித கூட்டுக்குள்
இரும்பை வைத்து தைத்தார்கள்
அதனால்தான்
சில இதயங்கள் துருபிடித்தனவோ ???
எலும்புக்கும் மூட்டுக்கும் வலிவூட்ட
மனித கூட்டுக்குள்
இரும்பை வைத்து தைத்தார்கள்
அதனால்தான்
சில இதயங்கள் துருபிடித்தனவோ ???