விழிகளின் தவம்...

என் விழிகள்
நெடுந்நாட்களாய்
தவம் செய்கின்றன...

கடவுளை
பார்ப்பதற்காக
அல்ல...

காதல் என்னும்
என் காதலியை
பார்ப்பதற்காக...!

எழுதியவர் : muhammadghouse (15-Sep-13, 9:01 am)
சேர்த்தது : நா கூர் கவி
Tanglish : vizhikalin thavam
பார்வை : 84

மேலே