என் இனியவனே

அன்று என் நண்பனாக என் வாழ்வில் வந்தாய் ....
பின்பு என் காதலனாக மாறி என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டாய் என்று நினைத்தேன் ....
ஆனால் இன்று தான் நீ தான் என் வாழ்கை என்பதையே உணர்தேன் .....

எழுதியவர் : வினையா (1-Jan-11, 7:52 pm)
பார்வை : 670

மேலே