நண்பனே கேளடா.....!
கவலைக்கு காரணம் எது ?
கண்டபடி நீ குடிக்கும் மது
கழிவிலே கழிவடா இது
கழட்டி விடு தீயது அது.....!
கவியிலே இக் கருத்து பொது
கலக்கவில்லை நான் ஒன்றும் சூது
கண்டுகொள் நண்பா நீ சாது - எனினும்
காலனை தேடி ஏன் உன் உயிர் போது...?