கண்கள் காண்பது கவிதை
ஊறும் எண்ணங்களை ஊறிய பொழுதே
கூறி விடுவதாம் கவிதை - ஊரில்
வற்றிய நதியினைக் கண்டாலும் வருமே
நெற்றியில் வியர்வை முற்றிய பொழுது
ஊறும் எண்ணங்களை ஊறிய பொழுதே
கூறி விடுவதாம் கவிதை - ஊரில்
வற்றிய நதியினைக் கண்டாலும் வருமே
நெற்றியில் வியர்வை முற்றிய பொழுது