uyirukkuஆபத்தில்லை (திருநாவுக்கரசு)

ஓட்டுனர்
சொல்லிட்டுவந்துட்டீயா ...............
ஒதுக்கி என்னைப்பார்த்து ........!

டமார்..........என்று
சத்தம் ...
பேருந்தின் முன் சிக்னலில்
நின்ற பெண் மீது ............

கடவுளே நன்றி ..............
உயிருக்கு ஆபத்தில்லை .......
.

எழுதியவர் : thirunavukkarasu (17-Jan-11, 7:13 pm)
சேர்த்தது : thirunavukkarasu
பார்வை : 375

மேலே