சிசுக்கொலை

பாவம் அந்த விதை...
என்ன பாவம் செய்ததோ?
உள்ளே உள்ளவரை
பாத்கம்மில்லை...
ஆனால்
வெளியில் வந்தால்
அது கொள்ளப்படும்...

எழுதியவர் : ப.ஸ்டாலின் (19-Nov-13, 9:44 pm)
Tanglish : sisukkolai
பார்வை : 89

மேலே