தயக்கம் கொண்டேன்
உன் சிரித்த முகம்
கண்டேன் என் கண்களில்
குளிர்ச்சி உன் புன்னகையும்
கண்டேன் என் மனதில்
மகிழ்ச்சி தேடமுடன்
உன் வரவை தேடி
காத்து நிற்கின்றேன்
நீயோ என்னை கண்டும்
காணாமல் இருப்பது
எனக்கு துன்பம் நீ என்னை
உற்று நோக்கினால்
என் மனதில் தடுமாற்றம்
தான் ஏனடி ஒரு வார்த்தை
தான் சொல்வாயா என்
வாழ்கையிலே வருவாயா
நீ என்னோடு பேசாமல்
இருக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் ஊமையாக வாழ்கின்ற
எண்ணம் என்னுள் ஏற்படுகிறது
எனக்கு உன்னிடம் பேசும்
தைரியத்தை வரமாக தந்துவிடு