பேருந்து பயணத்தில்

பெரும் சோகத்தோடு பேருந்தில் ஏறினேன்
பேரழகு உன்னை பார்த்ததும் கணப்பொழுதில் மயங்கினேன்
நீ திரும்பிய திசையெல்லாம் நானும் திரும்பி வியக்கிறேன்!!
உன் கைவிரல் பின்னல்களில் நானும் பிணைந்து மகிழ்கிறேன்
உன் ஒவ்வொரு குரல் ஒலிக்கும்போதும் என்னை அழைப்பதாக உணர்கிறேன்
உன்னை சிரிக்க வைக்கும்போது இந்த உலகை வென்றதாய் நினைக்கிறேன்
ஒரு மணி நேர பயணத்தில் எனது சோகம் மறைந்து இறங்கினேன்..........ஒரு வயது குழந்தை உன்னை பார்த்தால்.....................

எழுதியவர் : த.ஹுசைன் (8-Dec-13, 3:58 pm)
சேர்த்தது : ஜலால் ஹூசைன்
பார்வை : 164

மேலே