கண் கண்ட தெய்வம்

மூல கருவினிலே
முன்னுறு
நாள் சுமந்து
மூச்சு
கொடி வழியே
பாசத்தை
ஊற்றியவல்
வாடா
மலர் போல
வாழ்ந்து
புகழ் எடுக்க
போடா
மகனே என
இந்த அழகிய
பூமியை
காட்டியவள்
பெற்றடுத்த
தாயை
போல யாரும்
இல்லை உலகிலே
அவள் தான்
அம்மாவாம் மறு பெயர்
தெய்வமாம்
பொண்டாட்டி
பிள்ளை
எல்லாம் நேத்து
வந்த சொந்தம்
இங்கு
நெரந்தரமாய்
இருப்பது
தாயினுடைய
பந்தம்
எத்தனையோ
பெண்ணு
இருந்தாலும்
தாயை
போல ஆகுமா
உன் தாயை
போல ஊடி
வழர்க
யார் இருக்க
சொல்லுமா
புரிஞ்சிகட
மனிதா
தெரிஞ்சிகட
மனிதா