நேரம்
உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும் கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டுமல்ல என்னோடு இருக்கும் கவலைகளும் தீர்ந்து விடும்
உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும் கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டுமல்ல என்னோடு இருக்கும் கவலைகளும் தீர்ந்து விடும்