முற்றத்து மல்லிகையே

என் முற்றத்து மல்லிகையே...
அன்பானவளின்
அழகிய புன்னகைகண்டு
உனை நான் காணவில்லை
நாளை மலராமல் நின்று
எனை வாட்டிவிடாதே...!
என் முற்றத்து மல்லிகையே...
அன்பானவளின்
அழகிய புன்னகைகண்டு
உனை நான் காணவில்லை
நாளை மலராமல் நின்று
எனை வாட்டிவிடாதே...!