என்ன பெயர் வைக்கலாம்
ஜப்பான் டோக்யோ நகரில் ஒரு தமிழரும் ஜப்பானியரும் இணைந்து ஒரு பாலம் கட்டிமுடித்தார்கள். பாலத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற கேள்வி எழுந்தது. இறுதியில், ஜப்பானியர்கள் மனம் வருந்தாமலிருக்க பாலத்திற்கு என்ன பெயர் வைக்கப்பட்டது தெரியுமா ... ?
.
.
.
.
.
..
நிற்குமோ நிற்காதோ ..
இது ஒரு ஜோக்கு தான். உண்மை அல்ல.