உன் மனதில் ஒரு இடம் வேண்டும்
பார்த்தேன் பார்த்தேன் உன்னை ஒரு நாள் நான் பார்த்தேன்
பறந்தேன் பறந்தேன் மேகமாக நான் மாறி வான் மேலே பறந்தேன்
மேகம் தூவும் மழையாய் நான் வந்து உன் மேலே விழுந்தேன்
நீ நடந்து செலும் பாதையில் மணலை நான் பரவிக்கிடந்தேன்
உன் தலை திண்டும் மலராக நான் மாறினேன்
நீ எங்கு சென்றாலும் உன் நிழலாய்
உன்னை பின் தொடர்ந்தேன்
உன் மனதில் இடம் பிடிக்க
கண்டிப்பாக இக்கடிதத்தை நீ படிக்க .