கடவுள் செய்த கவிதை
ஒரு பக்க கவிதை படிக்கிறேன்
பெண் அழகை பாடியிருக்கிறான்
கடவுள்
அற்புதக்கவிதை அது
உவமைகள் உருவகங்கள்
ஏதும் அங்கில்லை
தனியே மென்மையால்
செய்யப்பட்டிருக்கிறது
மென்மையின் பிறப்பிடமும்
சொல்லியிருக்கிறான் கடவுள்
பெண்களின் முதல் இரண்டு
வார்த்தைகளிலும் க்ருக்கட்டுகிரதம் அது
முதல் வார்த்தை சொல்லப்படவில்லை
பெண்னரிந்த கடவுளால் ...
படைக்கிறேன் படித்துவிடு என்றிருக்கிறான் ...
கண்களை தொலைத்து
பெண்மையை தேடுகிறேன் ....
என் முன் பூக்கள் கொடுக்கபடுகிறது
வாசங்கள் திருடப்பட்டதாய்
அது பெண்ணுருவம் ...........