வலிக்கலையா

காலிலே காயம் பட்டால்
கண்களுக்கும் வலிக்கிறதே!

பூக்களில் வாசம் வந்தால்
காற்றும் கூட மணக்கிறதே!

நெஞ்சகத் துறைந்து நிற்கும்
நேசனே! என்னிறைவா!

உன்னவன் ஒடுங்குகின்றேன்
உனக்குமது வலிக்கலையா?

எழுதியவர் : மனோ & மனோ (21-Feb-14, 6:18 pm)
சேர்த்தது : கிறிஸ்டல் மனோவா
பார்வை : 99

மேலே