kanneer

அன்பே,
என் கண்களாய் உன்னை வைத்து இருந்தால்
கண்ணீரோடு விட்டு இறுப்பேன்,ஆனால்
உன்னை என் இதயத்தோடு வைத்து இருக்கிறேன் -புரிந்து கொள் அன்பே.

உனக்கு என் கண்ணிர் தான் பிடிக்கும்மானால்
சொல், என்றும் உன்னை நினைத்து கொண்டே
தனி மரமாய் நிற்பேன் மழையில்.

எழுதியவர் : mani (15-Feb-11, 1:09 pm)
சேர்த்தது : manimegalai
பார்வை : 296

மேலே