பூவே உன் வழியில்

விழிவழி என்னுள்ளே வருகை தந்தாய்
மொழிவழி மாலையின் அர்த்தம் சொன்னாய்
மனவழி நடந்து வென்றிடச் செய்தாய்
உன்வழியில் கைகோர்த்து நடக்கிறேன் பூவே !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Apr-14, 8:41 am)
பார்வை : 123

மேலே