நானும் என் பேனாவும்

அவளை நினைத்து அழுவது
நான் மட்டும் அல்ல.
என் பேனாவும் கூடதான்
சோகக் கவிதைகளால்......

எழுதியவர் : ஜில்லு திரு (17-Apr-14, 7:11 pm)
பார்வை : 98

மேலே