மணப்பெண்
இறந்த ரோஜா காற்றின் வசமாக-நம்
சுவாசத்தில் வாசமாய் புதைகிறது-அதுபோல
பெற்றோரை பிரிந்த பெண் மகளாய் மாய்ந்து
ஒருவனுக்கு மட்டும் மனைவியாய் அவதரித்து
மாற்றான் தோட்டத்தில் மருமகளாய் பூக்கின்றாள்!...
இறந்த ரோஜா காற்றின் வசமாக-நம்
சுவாசத்தில் வாசமாய் புதைகிறது-அதுபோல
பெற்றோரை பிரிந்த பெண் மகளாய் மாய்ந்து
ஒருவனுக்கு மட்டும் மனைவியாய் அவதரித்து
மாற்றான் தோட்டத்தில் மருமகளாய் பூக்கின்றாள்!...