மணப்பெண்

இறந்த ரோஜா காற்றின் வசமாக-நம்
சுவாசத்தில் வாசமாய் புதைகிறது-அதுபோல
பெற்றோரை பிரிந்த பெண் மகளாய் மாய்ந்து
ஒருவனுக்கு மட்டும் மனைவியாய் அவதரித்து
மாற்றான் தோட்டத்தில் மருமகளாய் பூக்கின்றாள்!...

எழுதியவர் : சி.பொற்கொடி (25-Apr-14, 4:39 pm)
சேர்த்தது : porkodi
Tanglish : manapen
பார்வை : 100

மேலே