என்னவளே எனக்கு உயிர் கொடு

உன் மீது நான் வைத்த காதலை
கவிதையாய் செதுக்கி கொண்டிருக்கிறேன்
கனவுகளில் கற்பனை மாளிகை செய்யும்
என் உயிருக்கு உன் பதிலால்
"உயிர் கொடு"
உன் மீது நான் வைத்த காதலை
கவிதையாய் செதுக்கி கொண்டிருக்கிறேன்
கனவுகளில் கற்பனை மாளிகை செய்யும்
என் உயிருக்கு உன் பதிலால்
"உயிர் கொடு"