ஹைக்கூ

கடலில் விழுந்தவனுக்கு கூட
கரையை சேர வழி உண்டு...ஆனால்
உன் பார்வையில் விழுந்த எனக்கு
மட்டும் ஏனோ திரும்பி செல்ல வழியே இல்லை...
கடலில் விழுந்தவனுக்கு கூட
கரையை சேர வழி உண்டு...ஆனால்
உன் பார்வையில் விழுந்த எனக்கு
மட்டும் ஏனோ திரும்பி செல்ல வழியே இல்லை...